'மாத‌ந்தோறு‌ம் கா‌ஷ்‌மீ‌‌ரி‌ல் உ‌ண்மை ‌நிலை க‌ண்ட‌றிய‌ப்படு‌ம்'

வெள்ளி, 22 அக்டோபர் 2010 (12:32 IST)
ஜ‌ம்மகா‌ஷ்‌மீ‌ரி‌லமாத‌‌‌ந்தோறு‌மஒருமுறசெ‌ன்றஉ‌ண்மை ‌நிலையக‌ண்ட‌றிஉ‌ள்ளதாநடு‌நிலையாள‌ரகுழதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

டெ‌ல்ல‌ி‌‌யி‌ல் ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங்கஅவரது ‌வீ‌ட்டி‌லநடு‌நிலையாள‌ரகுழு‌வின‌ர் நே‌ற்று ச‌ந்‌தி‌‌த்தபே‌சின‌ர்.

பி‌ன்ன‌ரசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மபே‌சிநடு‌நிலையாள‌ரகுழதலைவ‌ரதிலீபபட்கோங்கர், கா‌ஷ்‌மீ‌ர்‌ ‌பிர‌ச்சனை‌க்கச‌ரியான ‌தீ‌ர்வகா‌ண்ப‌தி‌ல் ‌பிரதம‌‌ர் ‌மிகு‌ந்ஆ‌ர்வ‌மகா‌ட்டுவதாதெ‌ரி‌‌வி‌த்தா‌ர்.

மேலு‌மகா‌ஷ்‌மீரு‌க்கமாத‌மஒருமுறசெ‌ன்றஉ‌ண்மை ‌நிலையக‌ண்ட‌றி‌ந்தஅவ‌ரிட‌மதெ‌ரி‌வி‌க்போவதாவு‌மதிலீபபட்கோங்கர
கூ‌றியு‌‌ள்ளா‌ர்.

பெ‌ண்க‌ள், இளைஞ‌ர்க‌ளிட‌மஇரு‌ந்தகரு‌த்து‌க்களகே‌ட்க‌பபோவதாகவு‌ம், இ‌தி‌ல் ஒ‌வ்வொரு இட‌த்‌திலு‌ம் ம‌க்க‌ளி‌ன் கரு‌த்து மாறுபடலா‌ம் எ‌ன்பதா‌ல் அனை‌த்து த‌ர‌ப்‌பின‌ரிடமு‌ம் கரு‌த்து கே‌ட்க‌ப்படு‌ம் எ‌ன்று‌ம் ‌தி‌லீ‌ப் ப‌ட்கோ‌ங்க‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்