×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
உலத் தலைவர்கள் பட்டியலில் மன்மோகன் சிங் முதலிடம்
வியாழன், 19 ஆகஸ்ட் 2010 (09:31 IST)
மக்களின் மனம் கவர்ந்த உலகத் தலைவர்களில் முதன்மையானவராக இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை அமெரிக்காவில் இருந்து வெளியாகும் நியூஸ்வீக் என்ற வார இதழ் தேர்ந்தெடுத்துள்ளது.
அமெரிக்காவில் இருந்து வெளியாகும் நியூஸ்வீக் என்ற வார இதழ், மக்களின் மனம் கவர்ந்த உலகத் தலைவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதன்படி டாப் டென் தலைவர்களில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் முதல் இடம் பிடித்துள்ளார்.
உலகலாவிய பொருளாதார சரிவை ஈடுசெய்து இந்திய பொருளாதாரத்தை தாங்கிப் பிடித்தவர் என்று மன்மோகன் சிங்கிற்கு நியூஸ்வீக் புகழாரம் சூட்டியுள்ளது.
உலகத் தலைவர்கள் பலருக்கு முன்மாதியாக விளங்கும் மன்மோகன் சிங், எந்தவித சர்ச்சையிலும் சிக்காமல் அனைத்து பிரச்சனையையும் திறமையாக எதிர்க்கும் ஆற்றல் பெற்றவர் என்றும் நியூஸ்வீக் பாராட்டு தெரிவித்துள்ளது.
முக்கிய தலைவர்கள் வரிசையில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் 2வது இடத்தையும், பிரான்ஸ் அதிபர் சர்கோஸி 3வது இடத்தையும் பிடித்துள்ளனர். சீன அதிபர் வென்ஜியோபோ 4வது இடத்தில் உள்ளார்.
உலகில் சிறந்த 100 நாடுகள் வரிசையில் இந்தியா 78வது இடத்தை பிடித்துள்ளது. மொத்தம் உள்ள 100 மதிப்பெண்களில் இந்தியா 55.70 மதிப்பெண் பெற்று இருப்பதாகவும் நியூஸ்வீக் கணித்து உள்ளது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!
கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!
நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!
மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!
கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!
செயலியில் பார்க்க
x