அ‌ஜ்ம‌ல் கசா‌ப் ‌மீது மேலு‌ம் ஒரு வழ‌க்கு ப‌திவு!

புதன், 24 டிசம்பர் 2008 (16:08 IST)
மு‌ம்பை ‌மீதாபய‌ங்கரவாதா‌க்குத‌லி‌ன்போது பிடிபட்ட ஒரபய‌ங்கரவா‌தியாமொஹ‌ம்மதஅ‌‌ஜ்ம‌லஅ‌மி‌ரஇமா‌னகசா‌ப்‌ ‌மீதமேலு‌மஒரவழ‌க்கு‌ ப‌திவசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

ஸ்கோடகா‌ரஒ‌ன்றை‌கக‌ட‌த்‌தியதாக‌‌பப‌திவசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்இ‌ந்வழ‌க்குட‌னசே‌ர்‌‌த்தகசா‌ப் ‌மீதஇதுவரை 12 வழ‌க்குக‌ளவரப‌திவசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளஎ‌‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

ஜனவ‌ரி 6 வரகாவ‌ல் ‌நீ‌ட்டி‌ப்பு!

ஸ்கோடகா‌ரகட‌த்த‌லவழ‌க்‌கி‌ல் ‌விசாரணநட‌த்வே‌ண்டு‌மஎ‌ன்றகாவல‌ர்க‌ளவே‌ண்டியதஏ‌ற்றஅ‌ஜ்ம‌லி‌னகாவலஜனவ‌ரி 6 வரை ‌நீ‌‌‌ட்டி‌த்து ‌நீ‌திம‌ன்ற‌மஉ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது. பாதுகா‌ப்பகாரணமாஅ‌ஜ்ம‌ல் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லஆஜ‌‌ரசெ‌ய்ய‌ப்பட‌வி‌ல்லை.

அ‌ஜ்ம‌லஅடை‌க்க‌ப்ப‌ட்டு‌‌ள்ள ‌சிறை‌க்கஇ‌ன்று மூ‌ன்றாவதமுறையாவ‌ந்மு‌ம்பமாநகர‌ககு‌ற்ற‌விய‌ல் ‌நீ‌திம‌ன்ற ‌நீ‌திப‌தி எ‌ன்.எ‌ன். ஸ்ரீ ம‌ங்கலே, அரசவழ‌க்க‌றிஞ‌ரஏ‌க்நா‌ததுமா‌லஆ‌கியோ‌‌ர் ‌வி‌ரிவாக ‌விசாரணநட‌த்‌திய ‌பிறககாவ‌ல் ‌நீ‌ட்டி‌ப்பஉ‌த்தரவவழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

மு‌ன்னதாஅ‌ஜ்ம‌லி‌ற்கு ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்ட 14 நா‌‌ளகாவ‌லமுடி‌ந்ததஅடு‌த்தடிச‌ம்ப‌ர் 11ஆ‌மதே‌தி ‌சிறை‌க்கநே‌ரி‌‌லவ‌ந்த ‌நீ‌திப‌தி, அ‌ஜ்ம‌லி‌‌னகாவலடிச‌ம்ப‌ர் 24 வரை ‌நீ‌ட்டி‌த்தஉ‌த்தர‌வி‌ட்டிரு‌ந்தா‌ரஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

நவ‌‌ம்ப‌ர் 26 அ‌ன்று ‌கி‌ர்கா‌மசெளபா‌ட்டி எ‌ன்இட‌த்‌தி‌ல் ‌ஸ்கோடகா‌ரஒ‌ன்றை‌ககட‌த்‌திஅ‌ஜ்ம‌ல், த‌ன்னுட‌னவ‌‌ந்ம‌ற்றொரபய‌ங்கரவா‌தி‌யா‌இ‌ஸ்மா‌யி‌லகானுட‌னசே‌ர்‌ந்தஅதகா‌ரி‌லநகரை‌சசு‌ற்‌றி வ‌ந்தப‌ல்வேறஇட‌ங்க‌ளி‌லது‌ப்பா‌க்‌கி‌ச்சூடநட‌த்‌தினா‌‌ன்.

இ‌தி‌லமரா‌ட்டிபய‌ங்கரவாத‌ததடு‌ப்பு‌ப் ‌பி‌ரிவு‌ததலைவ‌ரஹேம‌ந்‌தகா‌ர்கரே, கூடுத‌லஆணைய‌ரஅசோ‌ககா‌ம்தே, எ‌ன்கவு‌ன்ட‌ர் ‌ஸ்பெச‌லி‌ஸ்‌ட் ‌விஜ‌யசலா‌ஸ்க‌ரஆ‌கிமூ‌ன்றமு‌க்‌கிகாவ‌லஅ‌திகா‌ரிகளு‌ம், காவல‌ர்க‌ள் 6 பேரு‌ம், பொதம‌க்க‌ளபலரு‌மகொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர்.

இதையடு‌த்தகாவல‌ர்க‌‌ளநட‌த்‌திது‌ப்பா‌க்‌கி‌ச்சூ‌ட்டி‌லஇ‌‌ஸ்மா‌யி‌லகொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ன். அ‌ஜ்ம‌லபடுகாய‌த்துட‌ன் ‌மீ‌ட்க‌ப்ப‌ட்டு‌ககைதசெ‌ய்ய‌ப்ப‌‌ட்டா‌ன்.

அவ‌ன்‌மீதகொலை, கொலமுய‌ற்‌சி, ஆயுத‌ங்க‌ளம‌ற்று‌மவெடிபொரு‌ட்க‌ளதடு‌ப்பு‌சச‌ட்ட‌மஉ‌ள்‌ளி‌ட்ப‌ல்வேறச‌ட்ட‌ங்க‌ளி‌ன் ‌கீ‌ழவழ‌க்குக‌ளப‌திவசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்