நாடாளு‌ம‌ன்ற‌ம் இ‌ன்று‌ கூடு‌கிறது

புதன், 10 டிசம்பர் 2008 (13:46 IST)
டெ‌ல்‌லி உ‌ள்பஐ‌ந்தமாநிசட்ட‌ப்பேரவதேர்தலமுடிவடைந்நிலையில், நாடாளுமன்றமமீண்டுமஇ‌ன்றகூடுகிறது. அண்மையிலமும்பையிலநடைபெற்பயங்கரவாதாக்குதலஉள்ளிட்விடயங்களஇககூட்டததொடரில் ‌எழு‌ப்எ‌தி‌ர்‌க்க‌ட்‌சிக‌ளமுடிவசெ‌ய்து‌ள்ளன.

நாடாளுமன்றத்தினமழை காலககூட்டததொடரகடந்மாத‌மஅக்டோபர் 17ஆ‌மதேதி தொடங்கியது. ஒரவார‌மட்டுமநடந்இந்கூட்டததொடர், 5 மாநிசட்ட‌ப்பேரவதேர்தலுக்காக 24ஆ‌மதேதி ஒத்திவைக்கப்பட்டது.

சுமார் 45 நாட்களஇடைவெளிக்கபிறகநாடாளுமன்றம் இ‌ன்று ‌‌மீ‌ண்டு‌மகூடுகிறது. இந்கூட்டததொடரிலமுக்கிச‌ட்வரைவுக‌ளநிறைவேற்றப்படுமஎன தெ‌ரி‌கிறது.

மும்பையிலநடைபெற்பயங்கரவாதாக்குதல்கள், சட்ட‌‌ப்பேரவதேர்தலமுடிவுகள், ‌விலைவா‌சி உய‌ர்வஉள்ளிட்மு‌க்‌கிய ‌விவகார‌ங்க‌ளகு‌றி‌த்து ‌விவா‌தி‌க்க‌ப்பஉ‌ள்ளன.

மும்பபயங்கரவாதாக்குதலசம்பவத்தஅடுத்தஎப்ஐஎனப்படும் கூ‌ட்டு‌பபுலனா‌ய்‌வஅமை‌ப்பஉருவாக்இந்கூட்டததொடரிலச‌ட்வரைவகொண்டவரப்படலாமஎதிர்பார்க்கப்படுகிறது.

இ‌ன்றகூடுமநாடாளுமன்கூட்டததொடரினமுதலநாளில், அண்மையிலமறைந்முன்னாளபிரதமரி.ி.சிங், மும்பபயங்கரவாதாக்குதலசம்பவத்திலஇறந்தவர்களஆகியோருக்கஇரங்கலதெரிவித்து இரஅவைகளும் ஒத்திவைக்கப்படலாமதெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்