மாலேகா‌ன் வழ‌க்கு அமை‌ப்பு ‌ரீ‌தியான கு‌ற்ற‌ங்க‌ள் தடு‌ப்பு‌ச் ச‌ட்ட ‌நீ‌திம‌ன்ற‌‌த்‌தி‌ற்கு மா‌‌ற்ற‌‌ம்!

வெள்ளி, 21 நவம்பர் 2008 (17:56 IST)
மாலேகா‌னகு‌ண்டவெடி‌ப்பவழ‌க்கநா‌சி‌கமாவ‌ட்ட ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌‌லஇரு‌ந்தமு‌ம்பை‌யி‌லஉ‌ள்மரா‌ட்டிமா‌நிஅமை‌ப்பு ‌ரீ‌தியாகு‌ற்ற‌ங்க‌ளதடு‌ப்பு‌சச‌ட்வழ‌க்குகளை ‌விசா‌ரி‌க்கு‌ம் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ற்கமா‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

செ‌ப்ட‌ம்ப‌ர் 29ஆ‌மதே‌தி நட‌ந்மாலேகா‌னகு‌ண்டவெடி‌ப்‌பி‌ல் 6 பே‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர். இ‌ந்த‌ககு‌ண்டவெடி‌ப்பை‌சச‌தி‌த் ‌தி‌ட்ட‌ம் ‌தீ‌ட்டி ‌நிறைவே‌ற்‌றியதாஅ‌பின‌வபார‌தஅமை‌ப்பை‌சசே‌ர்‌ந்துற‌வி சா‌த்‌வி ‌பிர‌க்யதா‌கூ‌ர், இ‌ந்‌திராணுவ‌‌த்‌தி‌லப‌ணியா‌ற்‌றிவரு‌மலெ‌ப்டின‌ன்‌டக‌ர்ன‌‌ல் ‌பிரசா‌தபுரோஹ‌ி‌த், ம‌ற்றொரசா‌மியாராதயான‌ந்பா‌ண்டஉ‌ள்‌ளி‌ட்ட 11 பே‌ரகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டு ‌சிறை‌யி‌லஅடை‌க்க‌ப்ப‌‌ட்டு‌ள்ளன‌ர்.

இவ‌ர்க‌ளி‌ன் ‌மீதஇ‌ந்‌தித‌ண்டனை‌சச‌ட்ட‌த்‌தி‌னப‌ல்வேறு ‌பி‌ரிவுக‌ளி‌ன் ‌கீ‌ழவழ‌க்கு‌ததொடர‌ப்ப‌ட்டு‌‌ள்ளது. இவர்களஒரஅமைப்பஉருவாக்கி சதிததிட்டமதீட்டி செயல்பட்டுள்ளதாலஇவர்களமராட்டிமாநிலத்திலநடைமுறையிலஉள்மஹராஷ்டஅமைப்பரீதியாகுற்றங்களதடுப்புசசட்டத்தின் (Maharashtra Control of Organised Crime Act -MCOCA) கீழகொண்டவந்தவிசாரிக்வேண்டுமஎன்றஅம்மாநிகாவலதுறையினபயங்கரவாதததடுப்புபபிரிவநா‌சி‌கமாவ‌ட்ட ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லமனு‌ததா‌க்க‌லசெ‌ய்தன‌ர்.

இ‌ந்வழ‌க்கத‌ங்க‌ளவச‌தி‌க்காமு‌ம்பை‌யி‌லஉ‌ள்MCOCA ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌‌ற்கமா‌ற்‌றி‌த்தவே‌ண்டு‌மஎ‌ன்று‌மபய‌ங்கரவாத‌ததடு‌ப்பு‌ப் ‌பி‌ரிவகோ‌ரி‌க்கவை‌த்தது.

இத‌ற்கஎ‌தி‌ர்‌ததர‌ப்பவழ‌க்க‌றிஞ‌ரகடு‌மஎ‌தி‌ர்‌ப்பு‌ததெ‌ரி‌வி‌த்தா‌ர். நா‌சி‌கமாவ‌ட்ட‌த்‌திலேயஇர‌ண்டMCOCA ‌நீ‌திம‌ன்ற‌ங்க‌ளஇரு‌க்கை‌யி‌லஇ‌ந்வழ‌க்கமு‌ம்பை‌க்கமா‌ற்ற‌ககூடாதஎ‌ன்றஅவ‌ரவ‌லியுறு‌த்‌தினா‌ர்.

இருதர‌ப்பவாத‌ங்களையு‌மகே‌ட்ட ‌நீ‌திப‌தி எ‌ச்.ே க‌ன்ட்ரஇ‌ந்வழ‌க்கபய‌ங்கரவாத‌ததடு‌ப்பு‌ப் ‌பி‌ரிவகே‌ட்டபடி மு‌ம்பை‌க்கமாற்‌றி உ‌த்தர‌வி‌ட்டார்.

இத‌ற்‌கிடை‌யி‌ல் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ற்கவெ‌ளி‌யி‌லசெ‌ய்‌தியாள‌ர்களை‌சச‌ந்‌தி‌த்சா‌த்‌வி ‌பிர‌க்யா ‌ி‌ங் தா‌க்கூரி‌னதர‌ப்பவழ‌க்க‌றிஞ‌ரஉமே‌‌‌ஷவ‌ல்சே‌ட், நா‌சி‌க் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌னஉ‌த்தரவஎ‌‌தி‌ர்‌த்தஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லமே‌ல்முறை‌யீடசெ‌ய்ய‌பபோவதாக‌ததெ‌ரி‌வி‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்