×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்து : பலியானோர் எண்ணிக்கை 23ஆக உயர்வு!
வியாழன், 23 அக்டோபர் 2008 (13:51 IST)
ராஜஸ்த
ான் மாநிலம்
பரத்பூர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு
தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ மற்றும் வெடிவிபத்தில் இடிந்து விழுந்த வீடுகளின் இடிபாடுகளுக்குள் சிக்கிய மேலும் 5 பேரின் உடல்கள் இன்று காலை மீட்கப்பட்டது. இதையடுத்து இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.
டீக் என்ற இடத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலையில் நேற்றிரவு திடீரென தீப்பிடித்ததையடுத்து அங்கிருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறிய
து. இதில் தொழிற்ச
ாலையின் அருகில் இருந்து 6 வீடுகள் இடிந்து விழுந்ததுடன் 18 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து நிகழ்விடத்துக்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் வீடுகளின் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களின் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை மேலும் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது. இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது.
மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில் இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதற்கிடையே, உரிய அனுமதியின்றி பட்டாசு தொழிற்சாலை நடத்தி வந்த 10 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
நேற்று இறங்கிய வேகத்தில் இன்று மீண்டும் ஏறிய தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!
செல்வப்பெருந்தகை மீது அதிருப்தி.. ராகுல் காந்தி, கார்கேவை சந்திக்கும் பிரமுகர்கள்..!
முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் குறைக்கப்படவில்லை: தெற்கு ரயில்வே விளக்கம்..!
தேன் கூட்டில் கல் எறிய வேண்டாம்: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை..!
மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை பெற்றோர்கள் வரவேற்கின்றனர்: எல் முருகன்
செயலியில் பார்க்க
x