க‌ல்யா‌‌‌ண் பகு‌தி‌யி‌ல் ஊரட‌ங்கு உ‌த்தரவு அம‌ல்!

புதன், 22 அக்டோபர் 2008 (16:22 IST)
தானே : மரா‌ட்டிமா‌நில‌மதானமாவ‌ட்ட‌த்‌தி‌லஉ‌ள்க‌ல்யா‌‌‌ண் பகு‌தி‌யி‌லஏ‌ற்ப‌ட்கலவ‌ர‌த்‌தி‌ல் 3 பே‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டதையடு‌த்தஅ‌ப்பகு‌தி‌யி‌ல் ‌நிலைமையை‌கக‌‌ட்டு‌க்கு‌ளகொ‌ண்டுவஇ‌ன்றகாலை 11 ம‌ணிமுத‌லஊரட‌ங்கஉ‌த்தரவஅம‌ல்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது.

மு‌ம்பபுறநக‌ரபகுத‌யி‌லகட‌ந்அ‌க்டோப‌ர் 19ஆ‌மதே‌தி (ஞா‌யி‌ற்று‌க்‌கிழமை ) ர‌யி‌ல்வே‌ததுறதே‌ர்வநட‌ந்மைய‌ங்க‌ளி‌லபுகு‌‌ந்மகாரா‌ஷ்டிநவ‌‌ நி‌ர்மா‌ணசேனதொ‌ண்ட‌ர்க‌ளதே‌ர்வஎழு‌தி‌ககொ‌ண்டிரு‌ந்இ‌ந்‌திய‌ர்களஅடி‌த்து ‌விர‌ட்டின‌ர். இ‌ந்தா‌க்குத‌லி‌லஒருவ‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ர்.

இதையடு‌த்து, இ‌ந்‌திய‌ர்க‌ள் ‌மீததா‌க்குத‌ல் நட‌த்நவ‌‌ நி‌ர்மா‌ணசேனா‌ தொ‌‌ண்ட‌ர்களை‌ததூ‌ண்டியதாவழ‌க்‌கி‌லஅந்அமைப்பினதலைவரராஜதாக்கரே-கா‌வ‌ல்துறை‌யி‌ன‌ர் கைதச‌ெ‌ய்துள்ளனர்.

ராஜதாக்கரகைதசெய்யப்பட்டதைககண்டித்தும், அவரவிடுவிக்வலியுறுத்தியுமமராட்டிமாநிலத்தினஇடங்களிலுமமகாராஷ்டிநிர்மாணசேனதொண்டர்களவன்முறை-கலவரங்களிலஈடுபட்டவருகிறார்கள். வன்முறையாளர்களைக், கலைக்காவல்துறையினரகுவிக்கப்பட்டதடியடி நடத்தி நிலைமையைககட்டுக்குளவைத்துள்ளனர்.

இதனிடையக‌ல்யா‌‌‌ண் பகுதியிலநிகழ்ந்கலவரத்தில் 3 பேரகொல்லப்பட்டனர். இதையடுத்தஅங்கஊரடங்கஉத்தரவஅமல்படுத்தப்பட்டுள்ளது.

நேற்றபாந்த்ரநீதிமன்றத்தாலபிணை‌யி‌ல் ‌விடுதலசெ‌ய்ய‌ப்ப‌ட்ராஜதாக்கரே-ை இதேபோ‌ன்றதொரு ம‌ற்றொரு வழ‌க்‌கி‌ல் காவல்துறையினரஇ‌ன்று ‌மீ‌ண்டு‌மகைதசெ‌ய்தக‌ல்யா‌‌‌ண் மா‌ஜி‌‌‌ஸ்திரே‌ட் ‌‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லஆஜ‌ர்படு‌த்தினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்