×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
அஸ்ஸாமில் இன்றும் 2 இடங்களில் குண்டு வெடிப்பு!
சனி, 16 ஆகஸ்ட் 2008 (12:46 IST)
அஸ்ஸாம் மாநிலம் பொங்கைகான் மாவட்டத்தில் இன்றும் இரண்டு இடங்களில் உல்பா தீவிரவாதிகள் வைத்ததாக சந்தேகிக்கப்படும் குண்டுகள் வெடித்தது.
பொங்கைகான் மாவட்டம் ஸ்வாகித்பேடி என்னுமிடத்தில் காவல் துறை சோதனைச் சாவடி அருகே இன்று காலை 8.10 மணியளவில் முதல் குண்டு வெடித்தது. இதைத் தொடர்ந்து பகலதான் என்ற இடத்தில் அடுத்த 5 நிமிடங்களில் இரண்டாவது குண்டு வெடித்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் சேத விவரம் பற்றி தகவல்கள் இல்லை.
நேற்று சுதந்திர தின கொண்டாடட்டத்தின் போது, அஸ்ஸாம் மாநிலத்தின் சிராங், துப்ரி மாவட்டத்தில் சுதந்திர தின அணிவகுப்பு நடந்த இடத்திற்கு அருகே 3 இடங்களில் தொடர் குண்டுகள் வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் இரண்டு பேர் காயமடைந்தனர்.
இதைத் தொடர்ந்த இரண்டாவது நாளாக இன்றும் இரண்டு குண்டுகள் வெடித்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
நாகை - இலங்கை கப்பல்.. பயணிகளை ஈர்க்க இலவச உணவுகள் என அறிவிப்பு..!
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிவிட்டாரா காளியம்மாள்? காலியாகிறது சீமான் கூடாரம்..!
சட்டமன்றத்தில் மெத்தை, போர்வைகள் கொண்டு வந்த காங்.எம்.எல்.ஏக்கள்.. பெரும் பரபரப்பு..!
நேற்று இறங்கிய வேகத்தில் இன்று மீண்டும் ஏறிய தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!
செல்வப்பெருந்தகை மீது அதிருப்தி.. ராகுல் காந்தி, கார்கேவை சந்திக்கும் பிரமுகர்கள்..!
செயலியில் பார்க்க
x