ஜெ‌‌‌‌ய்‌ப்பூ‌ரி‌ல் ஊர‌‌டங்கு ‌உ‌த்தரவு!

புதன், 14 மே 2008 (12:36 IST)
ஜெ‌ய்‌ப்பூ‌ரி‌லநே‌ற்றஇரவநட‌த்த‌ப்ப‌ட்தொட‌ரகு‌ண்டுவெடி‌ப்பதொட‌ர்‌ந்தஅ‌ங்கஊரட‌ங்கஉ‌த்தர‌வு ‌பிற‌ப்‌பி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

ராஜ‌‌ஸ்தா‌னமா‌நில‌மஜெ‌ய்‌ப்பூ‌ரி‌லநே‌ற்று 7.40 ம‌ணி‌‌க்கு 7 இட‌ங்‌க‌ளி‌லகு‌ண்டுக‌ளவெடி‌‌த்தது. ‌தீ‌விரவா‌திக‌ளநட‌த்‌திஇ‌ந்த ‌‌திடீ‌ரதா‌க்குத‌‌லி‌லபொதம‌க்க‌ள் 80 பே‌ரப‌லியானா‌ர்க‌ள். 200‌க்கமே‌ற்ப‌ட்டோ‌ரப‌டுகாயமடை‌ந்தன‌ர்.

வ‌ழிபா‌ட்டதல‌ங்க‌ள், மா‌ர்‌க்கெ‌டம‌ற்று‌மம‌க்க‌ளஅ‌திநடமா‌ட்ட‌‌மஉ‌ள்பகு‌தி‌க‌ளி‌லஇ‌ந்தா‌க்குத‌லநட‌த்த‌ப்ப‌ட்டது. இதனா‌லமா‌நில‌மமுழுவது‌மபத‌ற்ற‌மஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. அச‌ம்பா‌வித‌மஏது‌ம் ‌நிக‌ழாம‌லஇரு‌க்காவ‌ல்துறை‌யின‌ரரோ‌ந்தசு‌ற்‌றி வரு‌கி‌ன்றன‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌லஅச‌ம்பா‌வித‌மஏது‌மநட‌க்காம‌லஇரு‌‌க்ஜெ‌ய்‌ப்பூ‌ரி‌லஊர‌ட‌ங்கஉ‌த்தரவு ‌பிற‌ப்‌‌பி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளது.

இந்த ஊரடங்கு உத்தரவை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பிறப்பித்திருப்பதாக கூறிய மாவட்ட ஆட்சியர் அகில் அரோரா, காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இது நடைமுறையில் இருக்கும் என்றார்.

லால் கோத்தி, ஆதர்ஷ் நகர், டிரான்ஸ்போர்ட் நகர், மானக் சௌக், சுபாஷ் சௌக், ராம் கஞ்ச் கல்தா கேட், பிரம்மபுரி, பத்தா பாஸ்தி, கோட்வாலி, நஹர்கார், சஞ்சய் சர்க்கிள், ஜாலுபுரா, ஹஸன்புரா சௌகி ஆகிய இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ப‌லியானோர்க‌ளஇறு‌தி ஊ‌ர்வல‌மநட‌த்த‌ அனும‌தி அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்