ஜெ‌ய்‌ப்பூ‌ரி‌ல் 5 இட‌ங்க‌ளி‌ல் கு‌ண்டுவெடி‌ப்பு!

செவ்வாய், 13 மே 2008 (20:17 IST)
ராஜ‌ஸ்தா‌னதலைநக‌ரஜெ‌ய்‌ப்பூ‌ரி‌லஇ‌ன்று 5 இட‌ங்க‌ளி‌லச‌க்‌தி வா‌ய்‌ந்கு‌ண்டுக‌ளவெடி‌த்தன.

மா‌ணி‌கசெள‌ககாவ‌ல்‌நிலைய‌த்‌தை‌சசு‌ற்‌றியு‌ள்பகு‌திக‌ளி‌லமாலை 7.35 ம‌ணியள‌வி‌லஇ‌க்கு‌ண்டவெடி‌ப்புக‌ள் ‌நிக‌ழ்‌ந்ததாக‌ததொலை‌க்கா‌ட்‌சி‌ததகவ‌ல்க‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

இ‌தி‌ல் 6 பே‌ரப‌லியானதுட‌ன் 15 பே‌ரபடுகாயமடை‌ந்ததாஅ‌த்தகவ‌ல்க‌ளமேலு‌மதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்