எ‌ய்‌ம்‌ஸ் இய‌க்குநராக ‌மீ‌ண்டு‌ம் பத‌வியே‌ற்றா‌ர் வேணுகோபா‌ல்!

வியாழன், 8 மே 2008 (17:25 IST)
ம‌த்‌திஅர‌சி‌னச‌ட்ட‌த் ‌திரு‌த்த‌மசெ‌ல்லாதஎ‌ன்றஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்ததஅடு‌த்தஎ‌ய்‌ம்‌ஸஇய‌க்குநராமரு‌த்துவ‌ரவேணுகோபா‌ல் ‌மீ‌ண்டு‌மபத‌வியே‌ற்று‌ககொ‌ண்டா‌ர்.

எ‌ய்‌ம்‌ஸஇய‌க்குந‌ரபத‌வி‌யி‌லஉ‌ள்ளவ‌ர் 5 ஆ‌ண்டுகளு‌க்கேஅ‌ல்லது 65 வயதவரையேம‌ட்டுமஅ‌ப்பத‌வி‌யி‌ல் ‌நீடி‌ப்பா‌ரஎ‌ன்று ‌நி‌ர்ண‌ய‌மசெ‌ய்யு‌மச‌ட்ட‌‌த் ‌திரு‌த்வரைவகட‌ந்ஆ‌‌ண்டநாடாளும‌ன்ற‌த்‌தி‌னஇரஅவைக‌ளிலு‌மஒ‌ப்புத‌லபெற‌ப்ப‌ட்டு, குடியரசு‌ததலைவராலு‌மகையெழு‌த்‌திட‌ப்ப‌ட்டது.

இதையடு‌த்து, எ‌ய்‌ம்‌ஸஇய‌க்குந‌ரபத‌வி‌யி‌லஇரு‌ந்மரு‌த்துவ‌ரவேணுகோபாலை, அவரு‌க்கு 65 வய‌தி‌ற்கமேலானதை‌ககாரண‌மகா‌ட்டி கட‌ந்ஆ‌ண்டநவ‌ம்ப‌ரமாத‌ம் 30 ஆ‌மதே‌தி ம‌த்‌திஅரசபத‌வி ‌நீ‌க்‌கியது.

இ‌தஎ‌தி‌ர்‌த்தஅவ‌ரதொட‌ர்‌ந்மே‌ல்முறை‌‌யீ‌ட்டவழ‌க்‌கி‌ல், ம‌த்‌திஅர‌சி‌னச‌ட்ட‌த் ‌திரு‌த்த‌மசெ‌ல்லாதஎ‌ன்றஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌மஇ‌ன்று ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தது.

த‌ற்போது 66 வயதாகு‌மமரு‌த்துவ‌ரவேணுகோபா‌ல், உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த் ‌தீ‌ர்‌ப்பவெ‌ளியான ‌சி‌றிதநேர‌த்‌‌தி‌லஎ‌ய்‌ம்‌ஸவளாக‌த்‌தி‌ற்கவ‌ந்தஎ‌ய்‌ம்‌ஸஇய‌க்குந‌ரபத‌வியை ‌மீ‌ண்டு‌மஏ‌ற்று‌ககொ‌ண்டா‌ர்.

ம‌த்‌திசுகாதாஅமை‌ச்ச‌ரஅ‌‌ன்பும‌ணி ராமதா‌சி‌ற்கஎ‌தி‌ர்‌ப்பு‌ததெ‌ரி‌வி‌த்து‌பபோரா‌ட்ட‌மநட‌த்‌திமரு‌த்துவ‌ர்க‌ள், மரு‌த்துவமனஊ‌ழிய‌ர்க‌ளஅனைவரு‌மகூடி ‌நி‌ன்றமரு‌த்துவ‌ரவேணுகோபா‌லி‌ற்கவா‌ழ்‌த்து‌ததெ‌ரி‌வி‌த்தன‌ர்.

அவ‌ரி‌னவருகை‌க்காக‌ககா‌த்‌திரு‌ந்செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மபேமறு‌த்மரு‌த்துவ‌ரவேணுகோபா‌ல், தன‌க்கு‌ககொடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்கால‌த்‌தி‌லஎ‌ய்‌ம்‌ஸவள‌ர்‌ச்‌‌சி‌க்காக‌பப‌‌ணியா‌ற்ற‌பபோவதாக‌ததெ‌ரிவ‌ி‌க்கு‌மஅ‌றி‌க்கநக‌ல்களை ‌வி‌னியோ‌கி‌த்தா‌ர்.

அ‌தி‌ல், "என‌க்கு‌க் கொடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள கால‌த்‌தி‌ல் எ‌ய்‌ம்‌ஸ் வள‌ர்‌ச்‌சி‌க்காக‌‌த் தொட‌ர்‌ந்து ப‌ணியா‌ற்ற உ‌ள்ளே‌ன். இ‌ந்த நா‌ட்டு ம‌க்களு‌க்காக‌ச் செயலா‌ற்‌றிவரு‌ம் எ‌ய்‌ம்‌ஸ் வள‌‌ர்‌ச்‌சி‌‌யி‌ல் அ‌க்கறை கொ‌ண்டு‌ள்ள அனைவரு‌க்கு‌ம் எனது ந‌ன்‌றியை‌த் தெ‌ரி‌வி‌த்து‌க் கொ‌‌ள்‌கிறே‌ன்" எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இ‌ன்னு‌ம் ஒரு ‌சில மாத‌ங்க‌ளி‌ல் ‌வி‌திமுறைக‌ளி‌ன்படி மரு‌த்துவ‌ர் வேணுகோபா‌ல் ஓ‌ய்வு பெறு‌கிறா‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்