×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
ஜார்ஜ் புஷ் கருத்து கொடுமையான நகைச்சுவை: அந்தோணி!
ஞாயிறு, 4 மே 2008 (14:47 IST)
இந்தியாவில் உணவு தானியங்களின் தேவை அதிகரிப்பதுதான் உலகளவில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு விலை உயரக் காரணம் என்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கூறியிருப்பது கொடுமையான நகைச்சுவை என்று மத்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி கூறியுள்ளார்.
இதுகுறித்துத் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், பெருமளவிலான வேளாண் நிலங்கள் வணிகத் தேவைகளுக்கும் உயிரி எரிபொருள் தயாரிப்பிற்கும் ஏற்றவகையில் மாற்றப்பட்டுப் பயன்படுத்தப்படுவதுதான் உலகளவில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படக் காரணம் என்றார்.
அமெரிக்காவின் கொள்கைகளும்தான் உணவு தானியப் பற்றாக்குறை ஏற்படக் காரணம் என்று குற்றம்சாற்றிய அமைச்சர் அந்தோணி, விமர்சிப்பவர்கள் தங்கள் நிலங்களை வேளாண்மை தவிர்த்து வேறு எதற்கும் பயன்படுத்தாதவர்களாக இருக்க வேண்டும் என்றார்.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தங்கள் தவறுகளைக் கண்டிப்பாகத் திருத்திக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!
திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!
மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!
இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......
செயலியில் பார்க்க
x