சரப்ஜித் சிங்கை விடுவிக்க உரிய நடவடிக்கை: பிரதமர்!

வியாழன், 3 ஏப்ரல் 2008 (13:46 IST)
பாகிஸ்தானிலதூக்கதண்டனவிதிக்கப்பட்டு‌ள்ள இந்தியராசரப்ஜிதசிங்கை விடுவிக்க‌த் தேவையாஅனைத்து நடவடிக்கைகளுமஎடுக்கப்பட்டுள்ளதஎன்றபிரதமரமன்மோகனசிஙகூறினார்.

கட‌ந்த 1991 ஆ‌மஆ‌ண்டிலபா‌கி‌ஸ்தா‌னி‌னலாகூ‌ர், மு‌ல்டா‌னநகர‌ங்க‌ளி‌லநட‌ந்தொட‌ர்கு‌ண்டவெடி‌ப்புகள் தொடர்பாக சர‌ப்‌ஜி‌த் ‌சி‌ங்‌கிற்கஅந்நாட்டநீதிமன்றமதூக்கதண்டனவிதித்தது.

இதற்கஇந்தியர்களதரப்பிலஎழுந்எதிர்ப்பஅடுத்து, சரப்ஜிதசிங்கிற்கதூக்கதண்டனநிறைவேற்றக்கூடாதஎன்றஇந்திஅரசதரப்பிலதொடர்ந்தவலியுறுத்தப்பட்டவருகிறது.

இந்நிலையில், சரப்‌ஜிதசிங்கவிடுதலசெய்ய நடவடி‌க்கை எடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்ற ‌தீ‌ர்மான‌த்தை நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல் கொ‌ண்டு வருவது தொட‌ர்பாக பஞ்சாப்பைசசேர்ந்த எ‌ம்.‌பி.‌க்க‌ள் இன்றபிரதமரசந்தித்தனர்.

அப்போது, "மனிதாபமாஅடிப்படையிலசரப்ஜிதசிஙவிடுதலசெய்யப்படுவதற்கதேவையாஅனைத்தநடவடிக்கைகளையுமஇந்திஅரசஎடுத்துள்ளது" என்றபிரதமரமன்மோகனசிஙகூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்