×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
ஆன்லைன் வர்த்தகத்திற்குத் தடை: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்!
சனி, 23 பிப்ரவரி 2008 (19:53 IST)
விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்காக அத்தியாவசியப் பொருட்களின் ஆன்லைன் வர்த்தகத்திற்கு முழுமையாகத் தடை விதிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் வலியுறுத்தினார்.
இது குறித்துத் தூத்துக்குடியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "சூதாட்டத்தின் மறுபெயர் தான் ஆன்லைன் வர்த்தகம். அது தான் அரிசி மற்றும் கோதுமை விலையைத் தீர்மானிக்கிறது. எனவே ஆன்லைன் வர்த்தகத்திற்கு முழுமையாகத் தடை விதிக்கும் உத்தரவையும், வருகின்ற நிதிநிலை அறிக்கைக் கூட்டத் தொடரில் அதற்கான அறிவிப்பையும் எதிர்பார்க்கிறோம்" என்றார்.
அத்தியாவசியப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்வதற்கு உலகமயமும் ஊக வாணிபமும் தான் முழுமுதற் காரணமாகும் என்றார் பிருந்தா.
விலை உயர்வுக்கும் ஆன்லைன் வர்த்தகத்திற்கும் இடையில் உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்துவதற்காக் கடந்த நிதிநிலை அறிக்கைக் கூட்டத் தொடரில் ஒரு குழு அமைக்கப்பட்டது என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
மத்திய அரசின் தவறான கொள்கைகளினால் தான் விவசாயத் துறையில் 4 விழுக்காடு வளர்ச்சியை எட்ட முடியவில்லை என்று குறிப்பிட்ட பிருந்தா, இதுவரை தற்கொலை செய்து கொண்டுள்ள ஆயிரக்கணக்கான உழவர்களில் பெரும்பாலானவர்கள் கடன் சுமையால் தான் இந்த முடிவிற்குச் சென்றுள்ளனர் என்று கூறினார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுமி பரிதாப பலி! கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல.. போலீசார் தீவிர விசாரணை..!
ஒரு ஃபோன் ஒரே சார்ஜர்! அடுத்த ஆண்டு முதல்..! – இந்திய அரசு எடுக்கப்போகும் முடிவு?
270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. சென்னை விமான நிலையத்தில் என்ன நடந்தது?
LLB சட்டப்படிப்புக்கு விண்ணப்பம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!
செயலியில் பார்க்க
x