நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல் ஒ‌த்துழை‌ப்பு: கா‌ங்‌கிர‌ஸ் வே‌ண்டுகோ‌ள்!

புதன், 20 பிப்ரவரி 2008 (20:47 IST)
வரு‌கிற 25 ஆ‌மதே‌தி துவ‌ங்கவு‌‌ள்ள ‌நி‌தி‌நிலஅ‌றி‌க்கை‌ககூ‌ட்ட‌ததொட‌ரி‌ன்போதஅம‌‌ளி‌யி‌லஈடுபடுவதை‌தத‌வி‌ர்‌த்தநாடாளும‌ன்ற‌மஅமை‌தியாமுறை‌யி‌லஇய‌ங்ஒ‌த்துழை‌க்குமாறஎ‌தி‌ர்‌க்க‌ட்‌சிகளு‌‌க்கு‌ ம‌த்‌திஅரசவே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்து‌ள்ளது.

டெ‌ல்‌லி‌யி‌ல், இதகு‌றி‌த்து‌சசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மபே‌சிகா‌ங்‌கிர‌ஸக‌ட்‌சி‌யி‌னசெ‌ய்‌தி‌ததொட‌ர்பாள‌ரஜெய‌ந்‌தி நடராஜ‌ன், "நாடாளும‌ன்அலுவ‌ல்களுட‌னஒ‌த்துழை‌‌‌க்குமாறஎ‌ல்லஅர‌சிய‌லக‌ட்‌சிகளையு‌மநா‌ங்க‌ளகே‌ட்டு‌ககொ‌ள்‌கிறோ‌ம். மு‌‌‌க்‌கியமான ‌விடய‌ங்க‌ளப‌ற்‌றி ‌விவா‌தி‌‌க்கு‌மபோது‌ம், சாதாரம‌க்க‌ளி‌ன் ‌பிர‌ச்சனைக‌ளப‌ற்‌றி ‌விவா‌தி‌க்கு‌மபோது‌ம் ‌க‌ட்டு‌ப்பா‌ட்டுட‌னஒ‌‌த்துழை‌க்வே‌ண்டியதஅவ‌சிய‌ம்" எ‌ன்றா‌ர்.

கா‌ங்‌கிர‌ஸதலைமை‌யிலாஐ‌க்‌கிமு‌ற்போ‌க்கு‌ககூ‌ட்ட‌ணி அரசஆ‌ட்‌சி‌‌க்கவ‌ந்த‌தி‌‌லஇரு‌ந்தஇதுவரநட‌ந்ஒ‌வ்வொரகூ‌ட்ட‌ததொட‌ரி‌னபோது‌ம், எ‌தி‌ர்‌கக‌ட்‌சிக‌ளி‌ன் ‌தி‌ட்ட‌மி‌ட்அம‌ளியா‌லநாடாளும‌ன்ற‌த்‌தி‌னஇரஅவைகளு‌மமுட‌ங்‌கியதாகவு‌ம், எ‌ந்த ‌விடயமு‌மஓழு‌ங்காமுறை‌யி‌ல் ‌விவா‌தி‌க்க‌ப்பட‌வி‌ல்லஎ‌ன்று‌மஅவ‌ரகவலதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்