ஸ்ரீநக‌ர் ப‌னி‌ச்ச‌ரி‌வி‌ல் 30 பே‌ர் ப‌லி?

வெள்ளி, 8 பிப்ரவரி 2008 (15:01 IST)
ஜ‌ம்மு- ஸ்ரீநக‌ரதே‌சிநெடு‌ஞ்சாலை‌யி‌லகுலாபா‌கஎ‌ன்இட‌த்‌தி‌லஏ‌ற்ப‌ட்ட ‌திடீ‌ரப‌னி‌ச்ச‌ரி‌வி‌ல் ‌‌சி‌க்‌கி ‌வீடுகளு‌க்கு‌ளதூ‌ங்‌கி‌ககொ‌ண்டிரு‌ந்த 30 பே‌ரப‌லியா‌கி இரு‌க்கலா‌மஎ‌ன்றஅ‌ஞ்ச‌ப்படு‌கிறது.

இ‌ன்றஅ‌திகாலஏ‌ற்ப‌ட்ப‌னி‌ச்ச‌ரிவகு‌றி‌த்து‌ததகவ‌லஅ‌றி‌ந்தது‌‌ம், ராணுவ‌த்‌தினரு‌மகாவல‌ர்களு‌ம் ‌நிக‌ழ்‌விட‌த்‌தி‌ற்கு ‌விரை‌ந்தசெ‌ன்று ‌மீ‌ட்பு‌பப‌ணிக‌ளி‌லஈடுப‌ட்டன‌ர்.

இதுவரமுகமதசஃ‌‌பி, கு‌ஜ்ஜா‌ர்ப‌தி ஆ‌கிய 2 ஆ‌ண்க‌ளம‌ற்று‌மச‌பீனஎ‌ன்ற 12 வயது ‌சிறு‌மி ஆ‌கியோ‌ரி‌னஉட‌ல்க‌ள் ‌மீ‌ட்க‌ப்ப‌ட்டு‌ள்ளன. ம‌ற்றவ‌ர்க‌ளி‌னஉட‌ல்க‌ளதேட‌ப்ப‌ட்டவரு‌கி‌ன்றன.

குலாபா‌கபகு‌தி‌யி‌லப‌னி‌ச்ச‌ரிவஏ‌ற்படுவதஇதுவமுத‌லமுறையாகு‌ம். மு‌ன்னதாக, கட‌ந்த 2005 ஆ‌மஆ‌ண்டவா‌ல்‌ட்டெ‌ன்கேஎ‌ன்இட‌த்‌தி‌லஏ‌ற்ப‌ட்புயலுட‌னகூடிப‌னி‌ச்ச‌ரி‌வி‌ல் ‌சி‌க்‌கி 200 பே‌ரஉ‌யி‌ரிழ‌ந்தன‌ரஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்