பு‌த்தா‌ண்டு வள‌ர்‌‌ச்‌சியை‌க் கொ‌ண்டு வர‌ட்டு‌ம்: குடியரசு தலைவ‌ர் வா‌ழ்‌த்து!

Webdunia

திங்கள், 31 டிசம்பர் 2007 (17:13 IST)
வரு‌கிபு‌த்தா‌ண்டநமதநா‌ட்டி‌‌‌‌ற்கவள‌ர்‌ச்‌சியை‌ககொ‌ண்டவர‌ட்டு‌மஎ‌ன்றகுடியரசதலைவ‌ர் ‌பிர‌‌தீபபா‌ட்டீ‌லவா‌‌ழ்‌த்‌தியு‌ள்ளா‌ர்.

இ‌ன்றஅவ‌ர் ‌விடு‌த்து‌ள்வா‌ழ்‌த்து‌சசெ‌ய்‌தி‌யி‌ல், "2008 ஆ‌மஆ‌ண்டி‌னமுத‌லநா‌ளி‌லஉ‌தி‌க்‌கி‌‌ன்சூ‌ரிய‌னஅனைவரு‌க்கு‌மவளமாம‌‌கி‌ழ்‌ச்‌சியை‌ககொ‌ண்டவர‌ட்டு‌ம்.

இ‌ந்த‌பபு‌த்தா‌ண்டி‌ல், நா‌மஒ‌வ்வொருவரு‌மநமதநா‌ட்டி‌னமே‌ம்பா‌ட்டி‌ற்காபாடுபடுவோ‌மஎ‌ன்றஉறு‌தி எடு‌ப்போ‌ம். தேவை‌‌ப்படுவோ‌ர்‌க்கு‌ம், ‌பி‌ன்த‌ங்‌கியோரு‌க்கு‌மஉதவுவத‌னமூல‌‌ம் ‌சிற‌ந்உலக‌த்தஉருவா‌க்குவத‌ற்கு ‌சி‌றிதளவாவதப‌ங்கா‌ற்றுவோ‌ம்." எ‌ன்றகூ‌றியு‌ள்ளா‌ர்.

குடியரசதுணை‌ததலைவ‌ரமுகமது ஹ‌மீது அ‌ன்சா‌ரி ‌விடு‌த்து‌ள்வா‌ழ்‌த்து‌சசெ‌ய்‌தி‌யி‌ல், வரு‌கிபு‌த்தா‌ண்டபு‌திந‌ம்‌பி‌க்கைகளையு‌மஎ‌தி‌ர்பா‌ர்‌ப்புகளையு‌மஉருவா‌க்க‌ட்டு‌மஎ‌ன்றகூ‌றியு‌ள்ளா‌ர்.

"நமதம‌க்க‌ளி‌லகோடி‌க்கண‌க்கானவ‌ர்க‌ளஅ‌றியாமை, வறுமை, உட‌ல்நல‌ககுறைபா‌ட்டினா‌லகடுமையாபா‌தி‌க்க‌ப்ப‌ட்டஉ‌ள்ளன‌ர். இ‌ச்‌சி‌க்கலு‌க்கநா‌மமு‌க்‌கிய‌த்துவ‌மகொடு‌த்து‌த் ‌தீ‌ர்‌க்வே‌ண்டு‌ம். அத‌ற்கந‌மஎ‌‌ல்லோருடைப‌ங்க‌ளி‌ப்பு‌மஅவ‌சிய‌ம்.

அ‌ர்‌ப்ப‌ணி‌ப்புட‌னகூடிஒ‌ன்றுப‌ட்உழை‌ப்‌பினா‌லம‌ட்டுமே, ந‌மநாடஇ‌ந்த‌ச் ‌சி‌க்க‌ல்க‌ளி‌லஇரு‌ந்து ‌விடுப‌ட்டவள‌ர்‌ந்நாடாமாறு‌மஎ‌ன்ந‌ம்‌பி‌க்கையு‌மஎ‌தி‌ர்பா‌ர்‌ப்பு‌ம் ‌நிறைவேறு‌ம்" எ‌ன்று‌மஅவ‌ரகூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்