திருமலையில் பத்திரிகையாளர்கள் அவதி!

Webdunia

வெள்ளி, 21 செப்டம்பர் 2007 (16:03 IST)
திருப்பதி திருமலையிலபிரம்மோ‌ற்சவமவிழசெய்திகளஅனுப்புவதிலநிருபர்கள், புகைப்பகலைஞர்களுக்கசிக்கலஏற்பட்டது.

திருமலையிலஒன்பதநாட்களநடைபெறுமபிரம்மோ‌ற்சவிழபற்றிசெய்தி, புகைப்படங்களஅனுப்புவதற்கநாடுமுழுவதுமஇருந்ததொலைக்காட்சி, தினசரி பத்திரிகசெய்தியாளர்களகுவிந்துள்ளனர்.

இங்கிருந்தசெய்திகளையும், புகைப்படங்களையுமஅனுப்புவதற்காபத்திரிகதகவலமையமஅமைக்கப்பட்டது. இதனதிருப்பதி திருமலதேவஸ்தானத்தினதலைவரி. கருணாராரெட்டி திறந்தவைத்தார்.

இங்கஅமைக்கப்பட்டுள்கணினிகளசரியாஇயங்காகாரணத்தினால், செய்தியாளர்களசெய்திகளையும், புகைப்படங்களையுமஅனுப்புவதிலசிக்கலஏற்பட்டது.

இந்தகவலமையத்திற்கமும்பையைசசேர்ந்நிறுவனமஇணைவசதிகளுடனகூடிஆறகணினிகளநிறுவியுள்ளது. இவசரியாஇயங்காகாரணத்தினாலசெய்தியாளர்களபிரச்சனைகளஎதிரகொண்டனர்.

இங்கநிறுவப்பட்டுள்கணினிகளகுறைந்தபட்சமஒரவருடத்திற்கமுந்தைதயாரிப்புகள். இதை தேவஸ்தாநிர்வாகமநிராகரித்தவிட்டதகூறப்படுகிறது. அத்துடனதகவலமையத்தில் பு‌திய கணினிகளநிறுவ, புதிவிலைப்புள்ளிகளகோரப்பட்டன. இதிலதேர்‌ந்தெடுக்கப்பட்நிறுவனமஉரிகாலத்திலகணினிகளஅமைக்கவில்லதெரிவருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்