இன்சாட்-4சிஆர் விண்ணேற்றம் தள்ளிவைப்பு!

Webdunia

புதன், 29 ஆகஸ்ட் 2007 (13:15 IST)
செப்டம்பர் 1 ஆம் தேதி விண்ணில் ஏவப்படுவதாக இருந்த இந்தியாவின் நவீன தகவல் தொடர்பு செயற்கைக்கோள் இன்சாட் - 4சிஆர் ஒரு நாள் தள்ளி ஏவப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது!

சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செப்டம்பர் 1 ஆம் தேதி விண்ணில் ஏவ திட்டமிட்டிருந்த இந்தியாவின் நவீன செயற்கைக்கோள் இன்சாட்-4சிஆர் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக ஒரு நாள் தள்ளிவைக்கப்பட்டு செப்டம்பர் 2 ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று என்று இந்திய விண் ஆராய்ச்சிக் கழகம் (இஸ்ரோ) யு.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்