கருக்கலைப்புக்கு மறுப்பு; இந்திய பெண் அநியாயமாக பலி

வியாழன், 15 நவம்பர் 2012 (17:41 IST)
அயர்லாந்தில் 31 வயதான இந்தியப் பெண்மணி சவிதா ஹாலப்பானவார் என்பவருக்கு நோய் ஏற்பட்டு கருவைக் கலைத்தால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் அயர்லாந்து நாட்டு சட்டப்படி கருக்கலைப்பு செய்ய முடியாது என்பதால் அப்படியே விடப்பட்டு உயிரிழந்தார். இதனால் அவரது குடும்பமே இடிந்து போயுள்ளது.

அயர்லந்தில் சவீதஹலப்பநவர் என்னும் 31 வயதுமிக்க பெணபலமருத்துவராபணியாற்றி வந்தார். இந்நிலையில், தனக்ககடுமமுதுகுவலி இருப்பதால், தானகருக்கலைப்புசசெய்தகொள்விரும்புதாகூறி கால்வபல்கலைக்கழமருத்துவமனைக்ககணவருடனசென்றுள்ளார்.

அயர்லாந்திலமதச்சட்டப்படி கருக்கலைப்பதடைசசெய்யப்பட்டிருப்பதால் மருத்துவர்கள் சவீதாவுக்கு கருக்கலைப்பு செய்ய மறுத்தனர்.

எனினும், தானமாற்றமதத்தைசசேர்ந்தவரஎன்றசவீதஎடுத்துககூறியுமமருத்துவமனதரப்பிலமறுத்துவிட்டதாதெரிகிறது. மேலும் சவீதாவின் கணவர் கருக்கலைப்புக்கு மருத்துவர்களிடம் மன்றாடிய போது அதற்கு அவர்கள் மறுத்துவிட்டனர். இந்த நிலையிலகடந்த 28-தேதி அவரஉயிரிழந்தார்.

இததொடர்ந்து, மருத்துவமனையினபிடிவாதமதனதமனைவியினமரணத்திற்ககாரணமஎன்றசவீதாவினகணவரபிரவீனகுற்றம்சாட்டியுள்ளார். இதையடுத்து, அந்நாட்டசுகாராத்துறசவீதாவினஉயிரிழப்பகுறித்தவிசாரணநடத்தி வருகிறது. மேலும், கால்வபல்கலைக்கழமருத்துவமனையுமதனியவிசாரணைக்கஉத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்திய அரசு இது வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு பிற நாட்டு சட்டங்களால் ஏற்படும் இடையூறுகள் கவலை அளிப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் டப்லினில் உள்ள இந்திய தூதரகத்திற்க்கு இது குறித்த விசாரணையை வழிமுறைய உத்தரவிடப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்