×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
இந்தியர்கள் உள்பட 70 நாடுகளுக்கு விசா இனி கிடையாது: இலங்கை முடிவு
சனி, 28 ஆகஸ்ட் 2010 (12:01 IST)
இந்தியர்கள் உள்ளிட்ட 70 நாடுகளை சேர்ந்த அயல்நாட்டினருக்கு விமான நிலையத்திலேயே விசா வழங்கும் வசதியை ரத்து செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
இலங்கை குடியேற்றத்துறை அதிகாரிகள் பெரைரா வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைக்கு வரும் அயல்நாட்டினருக்கு விமான நிலையத்திலேயே விசா வழங்கும் வசதிகள் நிறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.
வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி முதல் இந்த வசதி நிறுத்தப்படும் என்றும் சிங்கப்பூர், மாலத்தீவுகளில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு மட்டுமே இனி விமான நிலையத்திலேயே விசா வழங்கும் வசதி அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தியர்கள் உள்ளிட்ட 70 நாடுகளை சேர்ந்த அயல்நாட்டினர்களுக்கு இந்த வசதி இனி வழங்கப்படாது என்றும் அவர்கள் தங்கள் நாட்டில் உள்ள இலங்கை துணை தூதரகம் மூலமே அல்லது இலங்கை குடியேற்றத்துறையிடமோ விண்ணப்பித்து விசா பெற்று கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
இலங்கை அரசின் புதிய நடவடிக்கையால் அந்நாட்டின் சுற்றுலாத்துறை வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே 30 நாட்களுக்கு விசா வழங்கும் கடந்த 1970 ஆம் ஆண்டு முதல் அமலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!
தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!
பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு
பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!
நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!
செயலியில் பார்க்க
x