யானைக‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கையை அ‌திக‌ரி‌க்க ‌சி‌றில‌ங்கா ‌தி‌ட்ட‌ம்

Webdunia

ஞாயிறு, 11 நவம்பர் 2007 (15:07 IST)
இல‌ங்கை‌யி‌னஅடையாள‌ங்க‌ளி‌லஒ‌ன்றாக ‌விள‌ங்கு‌மயானைகளை‌பபாதுகா‌த்து, அவ‌ற்‌றி‌னஎ‌ண்‌ணி‌க்கையஅ‌திக‌ரி‌க்க ‌சி‌றில‌ங்கஅரசு ‌ முடிவசெ‌ய்து‌ள்ளது.

அய‌ல்நாடுக‌ளி‌ல் ‌பி‌ன்ப‌ற்ற‌ப்படு‌மபு‌திந‌வீசெய‌ற்கை‌ககருவூ‌ட்ட‌‌லமுறையை‌ ‌சி‌றில‌ங்வ‌ல்லுந‌ர்க‌ளகையாளவு‌ள்ளன‌ர்.

இல‌ங்கை‌யி‌லஉ‌ள்அட‌ர்‌ந்காடுக‌ளி‌ல் 10,000 ‌க்கு‌மஅ‌திகமாயானைக‌ளவ‌சி‌த்தவ‌ந்தன. த‌ற்போதபருவ‌நிலமா‌ற்பா‌தி‌ப்பு, காடுக‌ளஅ‌ழி‌க்க‌ப்படுத‌லஉ‌ள்‌ளி‌ட்ப‌ல்வேறகாரண‌ங்களா‌லயானைக‌ளி‌னஎ‌ண்‌ணி‌க்கை 3,000 மாக‌ககுறை‌‌ந்து ‌வி‌ட்டது.

எனவஇல‌ங்கை‌யி‌லஅட‌ந்காடுக‌ளவேகமாஅ‌ழி‌ந்தவரு‌ம் ‌நிலை‌யி‌லஅ‌தி‌லவ‌சி‌க்கு‌மயானைக‌ளி‌னஎ‌ண்‌ணி‌க்கையஅ‌திக‌ரி‌க்க‌ ‌அ‌ந்நா‌ட்டஅரசநடவடி‌க்கஎடு‌த்தது.

க‌ண்டி அரு‌கி‌லஉ‌ள்ள ‌பி‌ன்னவெஎ‌ன்இட‌த்‌தி‌லயானைக‌ளகா‌ப்பக‌மஒ‌‌ன்றஉருவா‌க்க‌ப்ப‌ட்டது. இ‌ங்கு‌ள்ஆ‌ய்வு‌ககூட‌த்‌தி‌லகட‌ந்த 1984 ஆ‌மஆ‌ண்டமுத‌னமுறையாயானஒ‌ன்றகு‌ட்டி ஈ‌ன்றது. ‌ இதுவரை 40 கு‌ட்டிக‌ளஇ‌க்கா‌ப்பக‌த்‌தி‌ல் ‌பிற‌ந்து‌ள்ளன.

இ‌‌ந்‌நிலை‌யி‌ல், செய‌ற்கை‌ககருவூ‌ட்ட‌லமுறை‌யி‌லயானைக‌ளி‌ன் ‌பிற‌ப்பஅ‌திக‌ரி‌க்அரசமுடிவசெ‌ய்து‌ள்ளது. இத‌ற்காதா‌ய்லா‌ந்தவ‌‌ல்லுந‌ர்க‌ளி‌னஉத‌வியு‌மநாட‌ப்ப‌ட்டு‌ள்ளது.

பி‌ன்னவெகா‌ப்பக‌‌த்தை‌சசே‌ர்‌ந்வ‌ல்லுந‌ர்க‌ளதா‌ய்லா‌ந்‌தி‌லப‌யி‌ற்‌சி பெ‌ற்றவரு‌கி‌ன்றன‌ர். இவ‌ர்க‌ள் ‌சி‌றில‌ங்கா ‌திரு‌ம்‌‌பியவுட‌னசெய‌ற்கை‌ககருவூ‌ட்ட‌லமுறை‌யி‌லயானைகளஅ‌திக‌ரி‌க்கு‌மமுய‌‌ற்‌சி‌யி‌லஈடுபடவு‌ள்ளன‌ர்.

யானைக‌ளி‌ன் ‌உ‌யிரணு‌க்களைசசே‌‌மி‌த்தவை‌ப்பத‌ற்காந‌வீஇய‌ந்‌திர‌ங்களவா‌ங்கவு‌மஅரசமுடிவசெ‌ய்து‌ள்ளதஎ‌ன்றகா‌ப்பக‌த்‌தி‌னஇய‌க்குந‌ரச‌ந்தனராஜப‌க்தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

கட‌ந்த 1975 ஆ‌மஆ‌ண்டஉருவா‌க்க‌ப்ப‌ட்இ‌ந்த‌ககா‌ப்பக‌த்‌தி‌லமுத‌லி‌ல் 7 யானைகளஇரு‌ந்தன. முத‌லி‌லத‌னியாக‌தத‌த்த‌ளி‌க்கு‌மகு‌ட்டி யானைக‌ள் ‌மீ‌ட்க‌ப்ப‌ட்டு, வள‌ர்‌க்க‌ப்ப‌ட்டு ‌மீ‌ண்டு‌மகா‌ட்டிலேயகொ‌ண்டு‌விட‌ப்ப‌ட்டன.

த‌ற்போது, இ‌ங்கு 40 ஆ‌ணயானைக‌ளஉ‌ள்பட 82 யானைக‌ளபராம‌ரி‌க்க‌ப்ப‌ட்டவரு‌கி‌‌ன்றன. 3 மாதமகு‌ட்டி முத‌ல் 65 வயதாயானவரஎ‌ல்லவயதயானைகளு‌மஇ‌ங்கபராம‌ரி‌க்க‌ப்படு‌கி‌ன்றன.

சுமா‌ர் 25 ஏக்க‌ரபர‌ப்பள‌வி‌லபர‌வி‌க் ‌விட‌க்கு‌மஇ‌ந்யானைகளகா‌ப்பக‌மபுக‌ழ்பெ‌ற்சு‌ற்றுலா‌ததளமாமா‌றி‌வி‌ட்டது. நா‌ள்தோறு‌மஆ‌யிர‌க்கண‌க்காஅய‌ல்நா‌ட்டு‌சசு‌ற்றுலா‌பபய‌ணிக‌ளவரு‌கி‌ன்றன‌ர்.

கா‌ப்பக‌த்‌தி‌லஉ‌ள்கு‌ட்டி யானைகளு‌க்கஉணவஊ‌ட்டுவது‌ம், அவ‌ற்றுட‌ன் ‌விளையாடுவது‌மசு‌ற்றுலா‌பபய‌ணிகளு‌க்கு ‌மிகவு‌ம் ‌பிடி‌த்த ‌விடயமாஇரு‌க்‌கிறது.

இ‌ங்கு‌ள்யானைகளகாலை 10.00 ம‌ணி முத‌லமாலை 3.00 ம‌ணி வரசுமா‌ர் 500 ‌மீ‌ட்ட‌ரதொலை‌வி‌லஉ‌ள்ஓயஆ‌ற்‌று‌க்கஅழை‌த்து‌சசெ‌ன்றகு‌ளி‌ப்பா‌ட்டு‌கிறா‌ர்க‌ள். இதை‌ககாணவு‌மசு‌ற்றுலா‌பபய‌ணிக‌ள் ‌மிகவு‌மஆ‌ர்வ‌‌த்துட‌னகு‌வி‌கி‌ன்றன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்