வெள்ளி, 30 செப்டம்பர் 2011
மோகன் வீணை என்பது நமக்கு மிகவும் பரிச்சயமான பேஸ் கிட்டாரைப் போல் இருந்தது. மேல் பகுதியில் 7 கம்பிகளு...
வியாழன், 22 செப்டம்பர் 2011
பாசாங்குகளை உடைத்து வெளிப்படையாகப் பேசுபவை மதிவண்ணனின் கவிதைகள்
ஒரு சிங்கத்தைப் போல கர்ஜித்தவாறு
ஏதோவொன்று சமீபத்தில் நமக்கிடையே நுழைந்தது
சிங்கம்தானா என கவனித்தால்...
அழகான குஞ்சுகளுக்காக
முட்டைகளை அடைகாத்தபடி
அளவற்ற ஆவலோடு அந்தக் காக்கை
பலநாள் காத்திருக்கும் அநேகமாக
திங்கள், 5 செப்டம்பர் 2011
காத்திருக்கட்டும் பாம்பு தன்
களைச்செடியின் கீழ்
காத்திருக்கட்டும் எழுத்தும் அதன்
வார்த்தைகளின் அடிய
திங்கள், 5 செப்டம்பர் 2011
அது ஒரு கடுங்குளிர் நாள்
நாங்கள் புதைத்தோம் பூனையை
பின் எடுத்தோம் அதன் கூண்டுப் பெட்டியை
தீயிட்டோம...
திங்கள், 5 செப்டம்பர் 2011
மரத்தின் உச்சியில்
மௌனச் சூழ்ச்சியில்
இமைகள் விரித்து
இறக்கைகள் மடித்துத் துயில்கின்றேன்.
மலர்களை அடுக்கியுரைத்த கபிலர் போன்றே முல்லைவாணனும் பல்வேறு மலர்களையும் பயிரினங்களையும் உவமைகளாகத் தம...
25ஆவது சர்வதேச புத்தக கண்காட்சியும், விற்பனை விழாவும் இம்மாதம் 29ஆம் தேதி முதல் மே 3ஆம் தேதி வரை ஜ...
ஜனநாயகம் எப்போதுமே தனது வடிவத்தை மாற்றிக்கொண்டு வந்திருக்கிறது. இதுதான் எடுத்த எடுப்பில் நான் கூறவிர...
செவ்வாய், 1 பிப்ரவரி 2011
‘ஏன் என்னோடு பேசுவதில்லை’ என்று கைபேசியில் அழைத்த காதலி அன்புடன் கோபிக்கிறாள். பிரச்சனையைக் கூற விரு...
இந்தியா, சீனா உள்ளிட்ட தெற்காசிய வல்லாதிக்கங்களின் உறுதியான ஆதரவுடன் இலங்கையில் சிங்கள இனவெறி அரசு ந...
தீய சுரண்டல் முறையினாலேயே திறமையும், அழகும், ஒழுக்கமும் நிறைந்த பதினாயிரக்கணக்கான பெண்கள் திருமணம் ஆ...
நெஞ்சு பொறுக்கு திலையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்,
அஞ்சி யஞ்சிச் சாவார் - இவர்
அஞ...
இந்தியாவினுடைய அரசியலமைப்புச் சட்டம் என்று சொல்லக்கூடியது பெயரளவிற்கு கூட்டாட்சி முறை என்று சொல்லிக்...
தமிழ்நாட்டில் இன்று நிலவக்கூடிய ஆதிக்கம் என்று எடுத்துக்கொண்டால் வடவர் ஆதிக்கம் என்று நாம் பேசினோம்....
தமிழ் இயக்கம் என்று சொல்லக்கூடியது, ஈழத் தமிழர்களைப் பற்றிப் பேசக்கூடியது அவ்வளவும் தமிழ் இயக்கங்கள்...
தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றை, ஆதாரத்துடன் படமாக்கி வெளியிட்டு அது குறித்த உண்மை உணர்வை உருவாக...
இசை, நடனம் முதலியவற்றிற்கெல்லாம் ஆதார நூல்கள் என்றால் சிலப்பதிகாரம், அரும்பக ஆசிரியர் உரை, அடியாசனார...
இந்தியாவின் பல்கலைக்கழகங்களில் இருக்கக் கூடிய அறிஞர் பெருமக்களோ சமஸ்கிருதம்தான் இந்தியாவினுடைய மூல ம...