இதனை அடுத்து, பெங்களூர் அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று மாலை 5 மணியிலிருந்து கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில், இன்னும் சில நிமிடங்களில் போட்டி தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் மற்றும் பெங்களூர் ஆகிய இரு அணிகளிலும் எந்தவித மாற்றமும் இல்லை என்றும், கடந்த போட்டியில் விளையாடிய அணியைதான் இந்த போட்டிக்கும் பயன்படுத்துகிறோம் என்றும் இரு அணிகளின் கேப்டன்கள் அறிவித்துள்ளனர்.