கோவையில் கூகிள் பேவில் பணம் அனுப்புவதாக கூறி பலரிடம் பணத்தை திருடிய தம்பதியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சூர்யா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகி வந்த சூர்யாவின் 45-வது திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி,...
இந்தியாவிலிருந்து பலர் தங்கள் பணத்தை ஸ்விஸ் வங்கியில் சேர்த்து வைக்கும் நிலையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் இது மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக...
கடந்த சில நாட்களாக இந்திய பங்குச்சந்தை காலை வர்த்தகத்தில் ஏற்றம் கண்டு, பின்னர் மதியத்திற்கு மேல் சரிந்து முதலீட்டாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி வரும்...
இந்தியாவில் எந்த முக்கிய சேவைக்குச் சென்றாலும், அது ரயில் டிக்கெட் முன்பதிவாக இருக்கட்டும், அல்லது வங்கி கணக்கு தொடங்குவதாக இருக்கட்டும், முதன்முதலில்...
தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்று 50 மாதங்கள் ஆகிவிட்டது என்றும் ஆனாலும் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற அவரது வாக்குறுதி...
சென்னை விமான நிலையம் வரும் விமானங்கள் மீது லேசர் ஒளி பாய்ச்சப்படும் சம்பவம் தொடர்கதையாகி வரும் நிலையில் இது விமானிகளுக்கும் பெரும் பிரச்சினையாக மாறி வருகிறது.
இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. வழக்கமாக இந்தியா இங்கிலாந்து தொடர் பட்டோடிக் கோப்பை...
இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெண்டுல்கர்- ஆண்டர்சன் தொடரில் விளையாடுவதற்காக இளம் இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி ஹெட்டிங்லேவில்...
இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெண்டுல்கர்- ஆண்டர்சன் தொடரில் விளையாடுவதற்காக இளம் இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி ஹெட்டிங்லேவில்...
இந்த ஆண்டின் முதல் பாதியின் இறுதியில் இருக்கும் நிலையில் தமிழ் சினிமாவுக்கு இந்த ஆண்டு கலவையான ஆண்டாகவே அமைந்துள்ளது. பல முன்னணி நடிகர்களின் படங்கள் எதிர்பார்த்த...
"மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் மதுபானக் கடைகள் நடத்தப்படுகின்றன," என மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கவலையுடன் குறிப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், தன் சகோதரர் கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி கலாநிதி உள்ளிட்ட 8 பேருக்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்....
இந்தியாவின் பல பகுதிகளில் வங்கதேசத்தினர் ஊடுருவி வேலை செய்து கொண்டிருக்கும் நிலையில், திருப்பூரில் 26 வங்கதேசத்தினர் சட்டவிரோதமாக தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது....
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கடும் போர் நிகழ்ந்து வரும் நிலையில், இந்த போரில் அமெரிக்கா தலையிட வேண்டாம் என ரஷ்ய அதிபர் புதின்...
இந்தியா - பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன் என்றும், இரு நாடுகளுடனும் வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்வேன் என்று கூறினேன், உடனே இரு நாடுகளும் போரை நிறுத்திவிட்டன...
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.
இயக்குநர் அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தேர்வு செய்யப்பட்டது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது....
காய்கறிகள் குழந்தைகளுக்கு ஆற்றலை தந்து, நோய்களில் இருந்து காக்கின்றன. வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து, நீர்ச்சத்து எனப் பல நன்மைகளை காய்கறிகள்...
தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் அமைந்துள்ள '108 சிவாலயம்' அல்லது ராமலிங்க சுவாமி திருக்கோவில், 'கீழை ராமேஸ்வரம்' என்று பக்தர்களால் போற்றப்படும் ஓர் அரிய புண்ணியத்தலம்....