கன்னி-பலவீனம்
கன்னி ராசி உடையவர்கள் அதிகமாக சுயநலவாதிகளாக இருப்பார்கள். மற்றவர்களுடைய ஆலோசனையை கேட்காதவர்கள். அதனால் நஷ்டத்தில் இருப்பார்கள். இவர்களுக்கு மற்றவர்களை கேலி செய்வதில் சந்தோஷமடைவார்கள். அதனால் உறவு உடைந்து விடும். ஒரு விஷயத்தை அதிகமாக பேசுவதால் மற்றவர்கள் அதிகமாக சிரிப்பார்கள். ஒரு விஷயத்தைப் பற்றி தெரிந்துகொள்ள அவசரப்படுவார்கள். ஆபத்தில் சிக்கிக் கொள்வார்கள். ஓர் விஷயத்தை ஆர்வம் காட்டினால் கண்டிப்பாக வெற்றி பெற முடியும். இவர்கள் ராமர், கிருஷ்ணர். கணபதி இஷ்ட தெய்வங்களின் பெயரைச் சொல்லி பிரார்த்தனை செய்ய வேண்டும். அதனால் கஷ்டங்கள் தீரும். பணத்திற்காக லட்சுமியை பிரார்த்தனை செய்ய வேண்டும். புதன்கிழமை விரதம் இருந்தால் லாபம் கிடைக்கும். இவர்கள் ஓம் பிராம் பிரீம் பிரோம் சகா என்ற மத்திரத்தை 9,000 முறை உச்சரிக்க வேண்டும். கன்னி ராசி உள்ளவர்களுக்கு பச்சை நிற உடை, கற்பூரம், பூ, பழம், பச்சைப் பொருட்கள், புதன்கிழமை தியானம் செய்தால் பலன் கிடைக்கும்.

ராசி பலன்கள்