1400-க்கும் மேற்பட்ட டால்பின்கள் கொலை - ரத்தகளறியாய் மாறிய கடல்!

புதன், 15 செப்டம்பர் 2021 (08:43 IST)
ஃபேரோ தீவில் பாரம்பரிய திருவிழா கொண்டாட்டத்தின் போது 1,400-க்கும் மேற்பட்ட டால்பின்கள் கொள்ளப்பட்டுள்ளன. 

 
வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஃபேரோ தீவில் பாரம்பரிய திருவிழாவை கொண்டாடிய ஃபேரோ தீவு மக்கள் ஒரே நாளில் 1,400-க்கும் மேற்பட்ட டால்பின்களை பிடித்து வந்த கொன்று குவித்தனர்.
 
இதனால் கடற்கரைப் பகுதி நீர் முழுவதும் ரத்தம் சிந்தப்பட்டு கடல் நீர் சிவப்பு நிறத்தில் காட்சியளித்தது. அதிகமான டால்பின்கள் கொல்லப்பட்டதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்