நோபல் பரிசு பெற்றவரின் நாளிதழுக்கு ரஷ்யா தடை

செவ்வாய், 29 மார்ச் 2022 (17:33 IST)
உக்ரைன் மீது ரஷியா 34 வது நாளாக தொடர்ந்து போரிட்டு வருகிறது.  இதுவரை சிறிய நாடான உக்ரைன் இருந்து 39 லட்சம் மக்கள் வெளியேறி உள்ளதாக ஐ.நா.புள்ளி விவரங்கள் அறிவித்துள்ளது.

இ ந் நிலையில்,    ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்து வருவதற்கு எதிராக நோபல் பரிசு பெற்ற க் தன் கருத்துகளை கூறினார். இதனால், ரஷ்ய அரசு நோவா கெஜட்டின் நாளிதழை ரஷியாவின் தடை செய்துள்ளது.

இவர் கடந்தாண்டு நோபல் பரிசு பெற்றவர்  என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்