பிரிட்டானில் கைது செய்யப்பட்ட இந்திய தொழிலதிபர் நீரவ் மோடி ஏற்கனவே 9 முறை தாக்கல் செய்த ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது 10வது முறையாக அவர் தாக்கல் செய்த ஜாமின் மனுவை லண்டன் நீதிமன்றம் தள்ளுபடி செய்து அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.