கருக்கலைப்பை சட்ட உரிமையாக்க வேண்டும்… மெக்சிகோவில் பெண்கள் போராட்டம்!

வியாழன், 30 செப்டம்பர் 2021 (11:03 IST)
மெக்ஸிகோவில் கருக்கலைப்பு 4 மாநிலங்களைத் தவிர மற்ற பகுதிகளில் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பெண்கள் கருக்கலைப்பை சட்ட உரிமையாக மெக்சிகோ முழுவதும் அறிவிக்கவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளனர். இது சம்மந்தமாக பேரணி சென்ற போது பொலிஸார் அவர்களைக் கட்டுப்படுத்த முயன்ற போது தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்