தகவல் அறிந்த கப்பல் பாதுகாப்பு பிரிவினர் அமெரிக்காவின் புலானாய்வுத்துறைக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து மன்ஸானெரெல் கைது செய்யப்பட்டார். விசாரணையில், தனது மனைவி தன்னைப் பார்த்து கிண்டலாக சிரித்துக் கொண்டு இருந்ததாகவும், அதனால் ஆத்திரத்தில் அடித்ததில் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.