விவசாயிகளுக்கு 15 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு..

Arun Prasath

சனி, 1 பிப்ரவரி 2020 (12:05 IST)
பட்ஜெட் தாக்கல் நடைபெற்று வரும் நிலையில் விவசாயிகளுக்கு 15 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்படும் என கூறியுள்ளார்.

2020-21 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாரமான் தாக்கல் செய்து வரும் நிலையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். அதில் விவசாயிகளுக்கு 15 லட்சம் கோடி கடன் வழங்க இந்தாண்டுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்