இந்நிலையில் வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை முதல் தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு வருகிறது. அதில் பல்வேறு இடங்களில் திமுக முன்னிலை வகிக்கிறது. முக்கியமாக, திருவாரூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் கருணாநிதி முன்னனியில் இருக்கிறார்.