வேலை‌க்கார‌ன்

திங்கள், 29 மார்ச் 2010 (13:06 IST)
நீதிபதி : ஏம்ப்பா, உங்க முதலாளிக்கு காபில விஷம் கலந்து கொடுத்து கொலை பண்ணிட்டு கொள்ளை அடிச்சிருக்கியே உனக்கு ஈவு, இரக்கம் இல்லையா?

வேலைக்காரன் : எனக்கும் பாவமாதாங்க இருந்துச்சு. 1 கப் காபிய குடிச்சுட்டு ந‌ல்லா இரு‌க்கே.. இன்னொரு கப் கொண்டு வான்னு அவர் சொன்னபோது.

வெப்துனியாவைப் படிக்கவும்