இதையடுத்து சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குனர் வெங்கட் அட்லூரி இயக்கவுள்ளார். இந்த படத்தின் பூஜை கடந்த ஐதராபாத்தில் நடந்தது. குறுகிய கால படமாக உருவாகவுள்ள இந்த படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படம் ஒரு பயோபிக் படம் என்று தகவல்கள் பரவி வந்தன. ஆனால் அதை இயக்குனர் வெங்கட் அட்லூரி மறுத்துள்ளார்.