சூப்பர் ஸ்டார் மகன் நீதிமன்றத்தில் ஆஜர்!

வியாழன், 7 அக்டோபர் 2021 (16:59 IST)
பாலிவுட் சூப்பர் ஸ்டார் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நீதிமன்றக் காவலில் உள்ள நிலையில்,  இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

சமீபத்தில் மும்பையில் உள்ள சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில் 8  பேர்களை விசாரித்த அதிகாரிகள் அதில், சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 3 பேரைக் கைது செய்து அக்டோபர் 7 வரை நீதிமன்றக் காவலில் அடைத்தனர்.

இந்நிலையில் இன்று,  பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யான்கான் உள்ளிட்ட 3 பேரை மும்பை உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தினர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்