இந்த படம் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றது. அதையடுத்து அந்த படத்தை இந்தியில் ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் சயிஃப் அலிகான் ஆகியோரை வைத்து இயக்கினர். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதன் பிறகு அவர்கள் வேறு எந்த படத்தையும் இயக்கவில்லை. தமிழில் சில வெப் சீரிஸ்களைத் தயாரித்து வந்தனர்.