அவரிடம் கரண், நீங்கள் போன் செக்ஸ் வைத்துக் கொண்டதுண்டா? எனக் கேட்டார். அதற்கு ‘ஆமாம்’ என பிரியங்கா பதிலளித்தார். மேலும், இந்த நிகழ்ச்சியை தனது தாய் பார்க்கக் கூடாது என சிரித்தபடியே கூறினார்.
அதன்பின் தன்னுடைய காதலருடன் சேர்ந்து ஒன்றாக குளித்ததாகவும், அறையிலிருந்த விளக்கை (லைட்) அணைக்காமலேயே செக்ஸ் வைத்துக் கொண்டதாகவும் அவர் வெளிப்படையாக தெரிவித்தார். இந்த விவகாரம் பாலிவுட்டில் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.