இந்த படத்தில் முதலில் வில்லனாக நடிக்க பிருத்விராஜிடம் ஒப்புக்கொண்டதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அவர் அந்த படத்தில் இருந்து வெளியேறி விட்டதாகவும், அந்த கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் விஷாலிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.