இது குறித்து பேசியுள்ள நாக சைதன்யா “நாங்கள் இருவரும் தனிப்பட்ட காரணங்களுக்காக பிரியவேண்டும் என நினைத்தோம். பிரிந்தோம். இதற்கு மேல் இதில் என்ன விளக்கம் சொல்லவேண்டும். விவாகரத்து என்பது எங்கள் இருவர் வாழ்க்கையில் மட்டும் நடப்பதில்லை. ஆனால் ஏன் என்னை ஒரு குற்றவாளியைப் போல நடத்துகிறார்கள்?” என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.