இந்நிலையில் போட்டி நடக்கும் பகுதியில் நேற்று மிதமான மழைப் பெய்துள்ளது. இதன் காரணமாக வீரர்கள் பயிற்சிகளை சீக்கிரமே முடித்துக் கொண்டனர். மைதானம் முழுவதும் தார் பாய் போட்டு மூடப்பட்டுள்ளது. இதனால் இன்று போட்டி நடக்கும் போது மழைக் குறுக்கிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.