குத்தவச்சு உட்கார்ந்து குறுகுறுன்னு பார்க்கும் ஜனனி ஐயர்!

திங்கள், 7 பிப்ரவரி 2022 (21:34 IST)
தமிழ் சினிமாவில் அழகிய நடிகையாக இளைஞர்களை கவர்ந்திழுத்தவர் நடிகை ஜனனி ஐயர்.  இவர் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன் தமிழ் விளம்பரங்களில் நடித்து திரை வாழ்க்கையை தொடங்கியுள்ளார். அதையடுத்து 2009-ம் ஆண்டு "திரு திரு துரு துரு" திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். 
 
பின்னர்  2010-ம் ஆண்டு "விண்ணைத்தாண்டி வருவாயா" திரைப்படத்தில் அங்கீகரிக்கப்படாத கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார். 2013ல் வெளியான தெகிடி திரைப்படம் இவருக்கு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது.
 
இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. இதனிடையே சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து ஆக்டீவாக இருந்து வரும் ஜனனி ஐயர் தற்போது மாடர்ன் உடையில் குத்த வச்சு உட்கார்ந்து கும்முனு போஸ் கொடுத்து லைக்ஸ் அள்ளியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்