வரதட்சணை வேண்டாம் - சூப்பர் ஸ்டார் டுவீட்

ஞாயிறு, 27 ஜூன் 2021 (12:32 IST)
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ’வரதட்சணை வேண்டாம் என சொல்லுங்கள்’ என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் கேரள மாநிலத்தில் பெண் ஒருவர் தனது கணவர் வீட்டில் வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாகப் புகார் தெரிவித்தது தன தன தனது தந்தையின் வீட்டிற்குச் சென்றார். அப்போது, அவர் மரமமான முறையில் கொல்லப்பட்டார்.

இது அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில்,   மலையாள சினிமா சூப்பர் ஸ்டார் தனது டுவிட்டர் பக்கத்தில், வரதட்சணை வேண்டாம் எனக் கூறுங்கள் எனவும், பெண்களுக்கு நீதியும் சமத்துவன்மௌம் இருக்கும் ஒரு கேரளாவை உருவாக்குவோம் எனக் கூறியுள்ளார்.

Say No to Dowry. Let’s strive forward and create a Kerala where there’s justice and equality for women.#Equality #Aaraattu @unnikrishnanb pic.twitter.com/K24xojSJUF

— Mohanlal (@Mohanlal) June 26, 2021

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்