புட்டி கண்ணை பார்த்தாலே நெனப்பு அங்க தான் போகுமா?

செவ்வாய், 29 ஜூன் 2021 (06:01 IST)
தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் டப்ஸ்மாஷ், குறும்படம் ஆகியவற்றில் நடித்து பெரிய ஹீரோங்களுக்கு ஈடாக பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. அவர் நடித்த பல குறும்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கிய "ஏமாளி" படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
 
அதையடுத்து வெளிவந்த காதல் கண்கட்டுதே படம் அதுல்யாவிற்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. பின்னர் சமுத்திரக்கனியின் இயக்கத்தில் நாடோடிகள்2, மற்றும் எஸ்.வி சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகிய "கேப்மாரி" படத்திலும் நடித்திருந்தார். கடைசியாக முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில்  சாந்தனுவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். 

இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் அதுல்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்பெக்ஸ் போட்டுக்கொண்டு எடுத்த கியூட்டான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இன்ஸ்டாவாசிகளின் ரசனையில் மாட்டிக்கொண்டார். அதுல்யா நம்ம ஊரு மியா கலிபா என வச்சு வச்சு ரசித்து ரசிக்கின்றனர். கண்ணாடி போட்ட கண்ணனை பார்த்தாலே நம்ம புலிங்கோ பரவசமாகிடுறாங்க..

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்