இந்நிலையில் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் அவர் பகிர்ந்துள்ள தகவல் கவனம் பெற்றுள்ளது. அதில் “நானும் என் குழுவினரும் தினமும் எப்படியாவது ஒரு பாடலை உருவாக்குகிறோம். அதனால் நாங்கள் உருவாக்கிய 85 சதவீதப் பாடல்கள் கதைக் கேட்காமலேயே நாங்களாக உருவாக்கியதுதான். இது தவறான முறைதான். ஆனால் அப்படிதான் நான் இசையமைத்து வருகிறேன்” எனக் கூறியுள்ளார்.