திருவண்ணாமலை தீப தரிசனம் செய்த நடிகை! வெளியிட்ட புகைப்படம்!

சனி, 5 டிசம்பர் 2020 (15:41 IST)
தமிழ் படங்களில் நடித்து பிரபலமான நடிகை சஞ்சிதா ஷெட்டி திருவண்ணாமலைக்கு சென்று தீப தரிசனம் செய்துள்ளார்.

தமிழில் சூதுகவ்வும், பார்ட்டி உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் சஞ்சிதா ஷெட்டி. ஆனால் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாததால் பிற மொழிப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் திருவண்ணாமலைக்கு சென்று கார்த்திகை தீப திருவிழா ஜோதி தரிசனம் செய்துள்ளார். அது சம்மந்தமான புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்