இயக்குனர் சுந்தர் சிக்கு யோகி பாபு அளித்த பரிசு!

வியாழன், 7 அக்டோபர் 2021 (10:29 IST)
நடிகர் யோகி பாபு நடிப்பில் அடுத்ததாக அரண்மனை 3 திரைப்படம் நாளை வெளியாக உள்ளது.

இந்த படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்று மகாயாள அமாவாசையை முன்னிட்டு அந்த படத்தில் நடித்துள்ள யோகி பாபு இயக்குனர் சுந்தர் சி யை சந்தித்து அவருக்கு விநாயகர் சிலையை அளித்துள்ளார். இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வெளியாகி கவனத்தைப் பெற்றுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்