இந்த நிலையில் திருமணம் ஆகி 11 வருடங்கள் கழித்து ராம் சரண்யா உபாசனா தம்பதிக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது. உபாசனின் தாத்தாவின் அப்பல்லோ மருத்துவமனையில் குழந்தை பிறந்திருப்பதாகவும் குழந்தை மற்றும் தாய் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.