103 ரன்களில் சுருண்ட வங்கதேசம்: மே.இ.தீவுகள் அபார பந்துவீச்சு

வெள்ளி, 17 ஜூன் 2022 (20:03 IST)
103 ரன்களில் சுருண்ட வங்கதேசம்: மே.இ.தீவுகள் அபார பந்துவீச்சு
மேற்கிந்திய தீவுகள் மற்றும் வங்கதேசம் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 103 ரன்களில் சுருண்டது. மேற்கிந்திய தீவுகள் அணி அபாரமாக பந்து வீசியது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்று தொடங்கிய முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி முப்பத்தி இரண்டு ஓவர்களில் 103 ரன்களுக்கு சுருண்டது. இந்த அணியின் ஒன்பது பேட்ஸ்மேன்கள் சிங்கிள் இலக்க ரன்களை எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து தற்போது மேற்கிந்திய தீவுகள் அணி முதலாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. சற்றுமுன் வரை ஐம்பத்தி ஐந்து ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் மேற்கிந்திய தீவுகள் அணி எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்