கொரிய பேட்மிண்டன் போட்டி - இந்திய வீராங்கனை சாய்னா தோல்வி

சனி, 29 செப்டம்பர் 2018 (11:40 IST)
கொரிய ஓபன் பேட்மிண்டன் காலிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் ஜப்பான் வீராங்கனையிடம் தோல்வியடைந்துள்ளார்.
கொரிய ஓபன் பேட்மிண்டன் போட்டியின் பெண்களுக்கான காலிறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது, இதில் இந்திய வீராங்கனை சாய்னா நேவாலும், ஜப்பான் வீராங்கனை நஜோமி ஒகுஹராவும் மோதினர். விறுவிறுப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் சாய்னா 21-15, 15-21, 20-22 என்ற கணக்கில் நஜோமியிடம் தோல்வியடைந்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்